பார்வை
மற்றும்
பணி
மாறிவரும் உலகில் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய ஆரோக்கியமான கௌரவமான கல்விச் சமூகம்
பாடசாலையினதும் சமூகத்தினதும் வளங்களை பயன்படுத்தி கல்வியுடன் சமயம், ஒழுக்கம், உளத்தூய்மை போன்ற விழுமியங்களுடன் பூரண ஆளுமை பொருந்திய 21ம் நூற்றாண்டின் இலக்குகளை அடையக்கூடிய கற்றுணர்ந்த மாணவர் சமூகத்தை உருவாக்குதல்






